வாழ்ந்தவர் கெட்டால்
க.நா.சுப்ரமண்யம்
தமிழின் மகத்தனா நாவல் மரபைத் தோற்றுவித்தவர் க.நா.சு. அவருடைய நாவல்களில் மிகுந்த சுவரஸ்யமும், விறுவிறுப்பும் கூடியது ‘வாழ்ந்தவர் கெட்டால்’. இந்த நாவலை வாசிக்கும் போது நாம் பெறும் சுபாவமான அனுபவப் பெருவெளி பிரமிபூட்டக் கூடியது. க.நா.சுவின் நூற்றாண்டு வருடத்தில் அவரின் படைப்பு மேதைமையை உணர்துவதற்கான ஒரு வாய்ப்பாக இப்படைப்பு வெளிவந்திருக்கிறது.
---
வாழ்ந்தவர் கெட்டால் - க.நா.சுப்ரமண்யம்
---
வாழ்ந்தவர் கெட்டால் - க.நா.சுப்ரமண்யம்
వర్గాలు:
సంవత్సరం:
2020
ముద్రణం:
First
ప్రచురణకర్త:
சந்தியா
భాష:
tamil
పేజీల సంఖ్య:
88
ఫైల్:
PDF, 682 KB
IPFS:
,
tamil, 2020